சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வேன் தேவகோட்டை நோக்கி செல்லும் போது சிறுவாச்சி சாலையில் ஞானஒளிபுறம் கிராமத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம் விபத்து நடந்த இடத்தில் துணைக் கண்காணிப்பாளர் கவுதம் விசாரணை நடத்தி வருகிறார்.

You must be logged in to post a comment.