காட்பாடியில் வேன் மீது பஸ் மோதல் 3 பேர் பலி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளிதாண் பட்டறை என்ற இடத்தில் குடியாத்தத்திலிருந்து வந்த பஸ் எதிரே வந்த வேன் மீது இன்று (22/04/2019) மாலை 4.30 மணியளவில் மோதியது.

இதில் வேன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் சம்ப இடத்தில் பலியானார்கள் 10-க்கும் மேற் Uட்டோர் படுகாயம் அடைந்து அம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டனர். காட்பாடி போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!