வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் என்ற இடத்தில் வேலூரை நோக்கி திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தரவேல் அவரது மனைவி
விஜயலட்சுமி ஆகியோர் பயணம் செய்தனர்.காரை டிரைவர் வீரமணி ஓட்டினார். அப்போது எதிரே வந்த லாரி காரின் மீது மோதியதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
சுந்தரவேல் திருப்த்தூர் அமமுக நகர செயலாளராக இருந்தார். ஆம்பூர் தாலுகா காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார் வேலூர்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












