ஆடிகிருத்திகை முன்னிட்டு ரத்தினகிரி முருகன் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்தனர்.வேலூர் அடுத்த இரத்தினகிரிபாலமுருகன் கோவிலில் அபிஷேகம் , விசேஷ அலங்காரத்துடன் வள்ளி, தெய்வானையுடன் முருகன் காட்சி அளித்தார்.பக்தர்கள் காவடி எடுத்து வந்து காணிக்கை செலுத்தினர். ஏற்பாட்டை கோவில் நிரந்தர அறங்காவல் தலைவர் பாலமுருகனடிமை செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









