திமுக மனிதசங்கிலி போராட்டம் 28ம் தேதிக்கு மாற்றம்…

தமிழகத்தில் ஜூலை 27-ல் திமுக மனித சங்கிலி போராட்டம் அறிவித்திருந்தது. ஆனால் ஜூலை 27-ல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் நினைவு மண்டபம் திறக்க இருப்பதால் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு.

ஆகையால் ராமநாதபுரத்தில் நீட் தேர்வை கண்டித்து ஜூலை 28-ல் திமுக மனித சங்கிலி போராட்டம் – மாவட்ட திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

https://keelainews.in/2017/07/24/human-chain-protest-against-neet/

 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!