இராமநாதபுரம் மாவட்டம் மதுபானம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்.

இராமநாதபுரம் மாவட்டம்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும்
முஹம்மது சதக் கல்விக் குழுமம் இணைந்து நடத்தும்
மதுபானம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
வாழ்த்துரை சு. ராஜு, காவல் துணைக்கண்காணிப்பாளர் (மதுவிலக்கு), இராமநாதபுரம்.
சிறப்புரை பேராசிரியர். முனைவர். உ. அலிபாபா,
பேராசிரியை. முனைவர். தமிழருவி மனோன்மணி.
முனைவர். வீ. நிர்மல் கண்ணன், முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி
முனைவர்.சீ.இராஜசேகர், மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!